அம்பாறையில் தமிழர் வாழும் பகுதியில் புதிதாக முளைத்த சோதனைச்சாவடி!

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது. திங்கட்கிழமை (30) மதியம் மாலை திடீரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15க்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதே போன்று இராணுவத்தினருக்கு … Continue reading அம்பாறையில் தமிழர் வாழும் பகுதியில் புதிதாக முளைத்த சோதனைச்சாவடி!